Breaking: முன்னாள் லிபிய அதிபரின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக்கொலை..!

Spread the love

லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), நேற்று மேற்கு லிபியாவில் உள்ள ஜின்டான் (Zintan) நகரில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த ஆயுதக் கும்பல் அவரது இல்லத்திற்குள் புகுந்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்கச் செய்த பின் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவரது அரசியல் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தனது இல்லத்தின் தோட்டத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட அவரை மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்களால் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். 2011 புரட்சிக்குப் பிறகு பல ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்து விடுதலையான அவர், மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த லிபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
Soundarya

Recent Posts

12 மணிக்கு ரிசல்ட் வராது…. 2021-ஐ விட மோசமான நிலை… தூக்கத்தைத் தொலைத்த முன்னணி வேட்பாளர்கள்…. மாலை வரை திக் திக் நிமிடங்கள்….!

வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…

5 minutes ago

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… 10,545 பணியாளர்கள், 3,324 மேஜைகள்… தமிழகத்தை தீர்மானிக்கும் அந்த 62 மையங்கள்…!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…

11 minutes ago

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

10 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

10 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

10 மணத்தியாலங்கள் ago