இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு PCOS பிரச்சனை ஏற்படுகிறது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். இது கருப்பைகளில் அதிக அளவு ஆண் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படுகின்றது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் மாவட்டத் தன்மை போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் நீரிழிவு நோய் ஆகியவை இதய நோய் ஆபத்துக்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் இன்சுலின் எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம், நீர்க்கட்டி உருவாகுதல், மன அழுத்தம், பதட்டம், முடி உதிர்வு, தேவையற்ற முடி வளர்ச்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் PCOS பாதிப்பு உள்ள பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வைட் பிரட், பாஸ்தா, அரிசி, பேக்கேஜ்டு சீரில்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இனிப்புகள், பேஸ்ட்ரிக்கல், சோடாக்கள், பால், சீஸ், தயிர், கோதுமை, பார்லி, கம்பு அதிகப்படியான சர்க்கரை இன்சுலின் அளவை சீர்குலைந்து PCOS அறிகுறிகளை மோசமாகும். மேலும் பிரெஞ்சு ப்ரைஸ், சிப்ஸ், வறுத்த கோழி, பன்றி இறைச்சி, ஹாட் டாக் ஆகியவற்றை சாப்பிடுவதால் ஹார்மோன் ஏறத்தாழ்வு காரணமாக இந்த நோயின் அறிகுறிகள் மோசமாகும் என்பதால் இதனை சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.
PCOS பிரச்சனைக்கு நிரந்தர சிகிச்சை இல்லை என்றாலும் பல்வேறு சிகிச்சைகள் உள்ளது. முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை கட்டுப்படுத்தும். PCOS பிரச்சனை கொண்ட பெண்கள் தங்கள் உடல்நலத்தை முறையாக கண்காணித்து சிக்கல்களை முன்பே கண்டறிந்து சரியான சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…