வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்படுவதை போல வீடியோ ஒன்று தற்பொழுது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சாலையை மறித்து தண்ணீர் வெள்ளமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு கார் ஒன்று அந்த பாலத்தை கடக்க முயற்சி செய்கிறது.
அங்கிருந்து நபர்கள் அவர்களை பார்த்து ‘நிப்பாட்டுங்கள் , நிப்பாட்டுங்கள்’ என்று பல முறை கூறியும் அவர்கள் அதை காது கொடுத்து கேட்காமல் தங்களது காரை முன்னோக்கி எடுத்துச் சென்றனர். அதன் விளைவு அவர்களது காரை வெள்ளம் இழுத்துச் சென்று விட்டது.
அங்கிருந்த பொதுமக்கள் அவ்வளவு தூரம் கூறியும் அவர்கள் கேட்காமல் வந்தது யாருடைய தவறு. இது எங்கு நடந்தது? அந்த காரில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது? என்பதை பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை . எனினும் இதை பார்க்கும் நமக்கு கவலையாக தான் உள்ளது. இதோ அந்த வீடியோ…..
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…
இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…
2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…
2006 ஆம் ஆண்டு வைகைப்புயல் வடிவேலு இரட்டைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.…
முகலாய வம்சத்தின் 5 ஆவது பேரரசராக பதவியேற்ற ஷாஜகான், தான் இளவயதில் இருந்து காதலித்து வந்த மும்தாஜ்ஜை தனது மனைவிகளுள்…