நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளிப்பட்டு சுவாமி நித்தியானந்தாவின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிந்தது. இவரின் உண்மை குணம் தெரிந்தவுடன் இவரை அனைவரும் வெறுத்தனர். மக்களின் வெறுப்புக்கு உள்ளான இவர் கைலாசம் என்ற ஒரு தீவை உருவாக்கி அங்கு தனது சிஷ்யைகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே நித்தியானந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவரும் நிலையில் அவருடைய சிஷ்யைகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகை கௌசல்யா நித்யானந்தாவை பார்க்க அடிக்கடி கைலாசம் சென்று வருகிறாராம்.
நடிகை கௌசல்யா தனது முதுகு வலி பிரச்சனை காரணமாக முதன் முதலில் நித்தியானந்தாவை சந்தித்துள்ளார். முதுகு வலிக்காக சென்றவர் குணமானதா இல்லையா என்று தெரியவில்லை. மொத்தத்தில் நித்தியானந்தாவின் சிஷ்யையாக மாறிவிட்டார். நித்யானந்தா எந்த ஆசிரமத்தில் எல்லாம் இருக்கிறாரோ அங்கெல்லாம் சென்று வருகிறாராம் கௌசல்யா.
இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது கூட நித்தியானந்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகை ரஞ்சிதா தான் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று கவனித்து வருகிறாராம். அந்த வகையில் தற்பொழுது நித்தியானந்தாவின் மற்றொரு தீவிர பக்தையாக நடிகை கௌசல்யா இணைந்துள்ளார் என்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…