Categories: CINEMA

நடிகர் விக்ரமின் தங்கையை பாத்திருக்கீங்களா… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான  ரசிகர்கள்….அச்சு அசலாய் விக்ரமை போலவே உள்ளாரே ……..

‘சியான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தமிழ் திரை உலகில் கால் பதித்தார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது போன்ற எண்ணற்ற பல விருதுகளுக்கு  சொந்தக்காரர்.

ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த இவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மக்கள் நலனுக்காக பல சமூக நலத் தொண்டுகளை தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வருகிறார். 1984 இல் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் நிறைய படங்களில் நடித்த நடிகர் விக்ரம் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், ஜெமினி, கிங், பிதாமகன், கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, தாண்டவம் போன்ற பல படங்கள் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

 

தற்பொழுது அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோப்ரா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. தற்பொழுது கூட அவர் தனது இல்லத்தில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்.

நடிகர் விக்ரம் அவரது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. நடிகர் விக்ரமுக்கு  ஒரு தங்கை இருக்கிறார்.நடிகர் விக்ரமுடைய தங்கை தனது மகனுடன் இருக்கும் புகைப்படம்  ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் விக்ரமைப் போலவே அவரது தங்கையும் இருக்கிறாரே ?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

அந்த பட கதையை ஏன் என்கிட்ட சொல்லலைன்னு ஆதங்கம் இருந்துச்சு.. பேட்டியில் ஓபனாக சொன்ன தனுஷ்.. எந்த படம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தாலும்…

5 mins ago

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்.. குடும்பத்தினர் சொன்ன பகிர் தகவல்..!

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிஹார்…

41 mins ago

இளையராஜாவைப் பார்த்து ‘நீ அதிர்ஷ்டக்காரன்டா’ என சொன்ன கண்ணதாசன்… அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமான காரணமா?

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி,…

59 mins ago

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

2 hours ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

3 hours ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

14 hours ago