வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும் இந்தக் குழந்தையின் நிலை பார்ப்பவர் நெஞ்சைக்…
டேராடூனின் டெவலப்மென்ட் நகர் பகுதியில், பிங்கி என்ற பெண் அங்குள்ள சக்தி கால்வாயின் அதிவேக வெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்தப்…
தென் மேற்கு வங்க கடலில் உருவான உருவாக உள்ள புயலால் இலங்கை முழுவதும் அதிக கன மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் வெள்ளம் ,நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றபோது, சேதமடைந்த தனது மிதிவண்டிக்காக ராகுல் காந்தி முன் சிறுவன் அழுததை அடுத்து, அமிர்தசரஸைச் சேர்ந்த ஆறு…
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நகரில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், டான்ஸ் நதியில் ஒரு டிராக்டரில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்படும்…
இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில், வேகமாக ஓடும் ஆற்றின் நடுவில் ஒரு பாறையில் நாய் ஒன்று சிக்கிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. நீரோட்டம் மிகவும் வலுவாக இருந்ததால், நாயால்…
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது வெள்ளத்தில் கால்வாய் மூழ்கியுள்ளது. இந்த கால்வாயை காரில் கடக்க முயன்ற, தமிழகத்தை சேர்ந்த…
மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், நீச்சலுக்காக அங்கு சென்றபோது வெள்ளத்தில் மூழ்கிய ஆற்றில் ஒரு இளைஞர் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, பவாய்,…
தெலுங்கானாவின் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில், கிராம மக்கள் ஒரு நோயாளியை தோளில் சுமந்து மருத்துவமனைக்குச் சென்ற அதிர்ச்சியூட்டும் மருத்துவ அலட்சிய சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த சம்பவம்…