“இவங்கதான் நிஜமான ஹீரோக்கள்!… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்.. உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றிய இரு இளைஞர்கள்.. இணையத்தில் குவியும் பாராட்டு”..!!

Spread the love

டேராடூனின் டெவலப்மென்ட் நகர் பகுதியில், பிங்கி என்ற பெண் அங்குள்ள சக்தி கால்வாயின் அதிவேக வெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்தப் பெண் உயிர் பிழைப்பதே கடினம் என்ற சூழல் நிலவியது. தண்ணீரின் வேகம் அச்சுறுத்தும் வகையில் இருந்தபோதிலும், அவர் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட நதீம் மற்றும் ஆலம்கீர் ஆகிய இரு இளைஞர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாகக் கால்வாய்க்குள் குதித்தனர்.

தங்கள் சொந்த உயிரைப் பற்றியோ அல்லது வெள்ளத்தின் ஆபத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருவரும் தண்ணீரில் போராடினர். மிகக் கடுமையான மற்றும் அசாத்தியமான முயற்சிகளுக்குப் பிறகு, அவர்கள் பிங்கியை வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இக்கட்டான சூழ்நிலையிலும் சுயநலமின்றி செயல்பட்ட இந்த இரு இளைஞர்களின் மனிதநேயமும் துணிச்சலும் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Muthu Mani

Recent Posts

“ஒரு இயக்கம்.. இன்னொரு சின்னத்துல நிக்கவே கூடாது..!” – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த துரை வைகோ…!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான்…

6 minutes ago

“பிளாஸ்டிக் குப்பைக்கு குட்-பை..! இந்தியாவில் முதல்முறையாக ‘மக்கும் பால் பாக்கெட்’… மதர் டெய்ரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவு…!”

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…

10 minutes ago

“நெருங்காதே”.. முதலிரவில் கட்டாயப்படுத்திய கணவன்… மணமகள் கொடுத்த ‘பளார்’ அடி.. இருவீட்டார் மோதலில் மணமகனுக்கு நேர்ந்த பயங்கரம்.. பரபரப்பு பின்னணி..!!

திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…

15 minutes ago

ஆசை யாரைவிட்டது..? ₹20 மாம்பழ ஆசை… “மாம்பழமும் போச்சு… மானமும் போச்சு” ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை வெளுத்தெடுத்த தோட்டத்துக்காரர் – நெட்டிசன்கள் கிண்டல்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…

16 minutes ago

“நெஞ்சே நடுங்கிடுச்சு.. ஒன்றல்ல, இரண்டல்ல.. அடுத்தடுத்து வந்த நாகப்பாம்பு.. தெறித்து ஓடிய விவசாயி.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!

ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…

25 minutes ago

“காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லையா..?” அரசு மருத்துவமனையில் போலீஸ் அதிகாரியை பளார் என அறைந்த போதை வாலிபர்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…

29 minutes ago