உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நகரில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், டான்ஸ் நதியில் ஒரு டிராக்டரில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் குறைந்தது 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான வீடியோவில், “டிராக்டரில் 10 தொழிலாளர்கள் கொண்ட குழு ஒன்று ஆற்றில் சிக்கித் தவிக்கும் நிலையில் தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்டுக்கொண்டிருந்தனர். இதற்கிடையில், சிலர் ஆற்றின் கரையில் நின்று கொண்டு சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு எப்படி உதவுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், பலத்த நீர் ஓட்டம் காரணமாக, டிராக்டர் கவிழ்ந்தது, அதில் அமர்ந்திருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஆற்றின் நடுவில் எப்படி சிக்கிக்கொண்டார்கள் என்பது பற்றிய சரியான விவரங்கள் தெரியவில்லை.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…