உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நகரில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், டான்ஸ் நதியில் ஒரு டிராக்டரில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் குறைந்தது 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான வீடியோவில், “டிராக்டரில் 10 தொழிலாளர்கள் கொண்ட குழு ஒன்று ஆற்றில் சிக்கித் தவிக்கும் நிலையில் தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்டுக்கொண்டிருந்தனர். இதற்கிடையில், சிலர் ஆற்றின் கரையில் நின்று கொண்டு சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு எப்படி உதவுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், பலத்த நீர் ஓட்டம் காரணமாக, டிராக்டர் கவிழ்ந்தது, அதில் அமர்ந்திருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஆற்றின் நடுவில் எப்படி சிக்கிக்கொண்டார்கள் என்பது பற்றிய சரியான விவரங்கள் தெரியவில்லை.
சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் 'தடாதகை' என்பதாகும். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் யாகத்தில் மூன்று மார்புகளுடன்…
சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் ஹரிப்பிரியா, தனது தனிப்பட்ட…
தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமையும், முன்னாள் அமைச்சருமான 99 வயது டாக்டர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்…
மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…