ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி(86) என்ற மூதாட்டி ஒடிசாவில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மூதாட்டி கஞ்சம் மாவட்டம் போலசரா பகுதியில் தங்கி இருந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று மூதாட்டி கண் வழிக்காமல் இருந்துள்ளார். அவர் மூச்சு விடும் அறிகுறியும் இல்லை. இதனால் இயற்கையாக மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்து அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பின்னர் மூதாட்டியை வாகனத்தில் ஏற்றி மயானத்திற்கு கொண்டு சென்று எரியொட்டும் ஏற்பாடுகளை செய்தனர். அப்போது மயான பாதுகாவலர்கள் மூதாட்டியின் உடலை பார்வையிட்ட போது அவர் மூச்சு விடுவது தெரியவந்தது. உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மூதாட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது அரசு நிர்வாகத்தில் 'ஏஜென்டிக் ஏஐ' (Agentic AI) எனும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை புகுத்தி,…
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள சமீபத்திய…
மணிப்பூரில் நிலவும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், அங்குள்ள 'ப்னே மனாஷே' (Bnei Menashe) சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேரைத் தனது…
சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், விறகு வெட்டும் தொழிலாளிக்கு ஐந்து தூக்கு…
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், ஈரான் மோதல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதிகரித்துள்ள வாக்கு சதவீதமும் இளைஞர்களின் எழுச்சியும் அரசியல் களம் எத்தகைய…