என்னதான் காலம் மாறிக் கொண்டிருந்தாலும் அப்போதிலிருந்து இப்போது வரை காதல் மற்றும் கல்யாணம் என வரும்போது அனைவருமே ஜாதியை பார்க்கின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதற்கும் துணிந்து கொலை செய்யும் அளவிற்கு கூட சென்று விடுகிறார்கள். கடந்த சில நாட்களாகவே இப்படி ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி கர்நாடக மாநிலம் கலபிரகி மேலகுந்தா கிராமத்தில் மாற்று சமூக இளைஞரை காதலித்ததால் தந்தை தனது மகளை கொன்று உடலை தீவைத்து எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நர்சிங் படித்து வந்த கவிதா என்பவர் ஆட்டோ டிரைவரை காதலித்து வந்துள்ளார். பெற்றோர் எதிர்த்தும் காதலை அவர் கைவிடவில்லை. இதனிடையே நேற்று இரவு கவிதாவை தந்தை சங்கர் கழுத்தை நெரித்து கொன்று உடலை வீட்டின் அருகே எரித்துள்ளார். மகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…
ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…