ஆணவக்கொலை

“நள்ளிரவு 3 மணிக்கு கேட்ட பயங்கர சத்தம்”… தூக்கில் தொங்கியபடி கடலமாகக் கிடந்த காதல் ஜோடி… தமிழகத்தை நடுங்க வைக்கும் சம்பவம்…!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பார்த்திபன் (19). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரும்,…

1 நாள் ago

“மகளின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து” பெத்த பிள்ளை என்றும் பாராமல் தந்தை செய்த கொடூரம்… லஞ்சம் கொடுத்ததால் தப்பிக்க உதவிய போலீஸ்… ஆணவக்கொலையில் வெளியான பகீர் பின்னணி..!!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சௌடேஸ்வரி, தனது குடும்பத்தினர் பார்த்த வசதியான வரனை மறுத்துவிட்டு, தனது காதலன் நாகராஜுவை திருமணம்…

3 மாதங்கள் ago

“அவர் அந்த சாதியை சேர்ந்தவர் என்பதால்” மகாராஷ்டிராவை உலுக்கிய ஆணவக்கொலையில்… காதலி சொன்ன பரபரப்பு வாக்குமூலம்..!!

மகாராஷ்டிராவின்  நாந்தேத் படத்தில் காதலியின் தந்தை மற்றும் சகோதரரால் பட்டியல் சாதிய இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  காதலியான அஞ்சல் என்ற அப்பெண் காதலனின்…

7 மாதங்கள் ago

“அவங்கள சும்மா விடாதீங்க” வேறு சாதி என்பதால் தங்கையின் காதலனை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்… காதலன் வீட்டுக்கே சென்று காதலி செய்த காரியம்… கண்ணீர் வரவழைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் ஒரு நபர் தனது காதலியின் குடும்பத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கிற்கு முன், அந்தப் பெண் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச்…

7 மாதங்கள் ago

நாட்டையே உலுக்கிய ஆவணக்கொலை..! நள்ளிரவில் வீடு புகுந்து சகோதரியை சுட்டு கொன்ற சகோதரன்… பல வருடங்களுக்கு பின் நடந்த கொடூரம்…!!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கின் ஹாக்னி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது ஆட்டோ ஓட்டுனர் சுராஜ் சப்னா என்ற 23 வயது பெண்ணை  காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர்…

7 மாதங்கள் ago

“அவனை எதுக்கு Love பண்ண”… பெற்ற மகளையே கழுத்தை நெறித்துக் கொன்று தீ வைத்து எரித்த கொடூர தந்தை… பரபரப்பு சம்பவம்…!

என்னதான் காலம் மாறிக் கொண்டிருந்தாலும் அப்போதிலிருந்து இப்போது வரை காதல் மற்றும் கல்யாணம் என வரும்போது அனைவருமே ஜாதியை பார்க்கின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதற்கும்…

10 மாதங்கள் ago

#JUSTIN: சுர்ஜித்தின் தாயை உடனே கைது பண்ணுங்க.. கொலை செய்யப்பட்ட கவின் தந்தை வலியுறுத்தல்..!!

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்குவதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு அவருடைய உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதையடுத்து கவினின்…

11 மாதங்கள் ago

“நாங்க உண்மையாக காதலிச்சோம்” அன்னைக்கு இதுதான் நடந்துச்சு… வாய்க்கு வந்தபடி பேசாதீங்க.. வீடியோ வெளியிட்ட கவினின் காதலி..!!

பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வருபவர் சரவணன். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி இருவரும் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், ஒரு…

11 மாதங்கள் ago

என் மகனை கொலை செய்தது போல… அவங்க பொண்ணையும் கொலை செய்திருந்தால்… கதறும் கொலை செய்யப்பட்ட கவினின் தந்தை..!!

பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வருபவர் சரவணன். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி இருவரும் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், ஒரு…

11 மாதங்கள் ago