தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாலா. இந்நிலையில் இவரது தந்தை ரவி இன்று (நவ., 14) உடல்நலக்குறைவால் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தனது ஓட்டுநர் பாலாவின் தந்தை இறந்த செய்தியை அறிந்த உதயநிதி அங்கு நேரில் சென்ற, ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ஓட்டுநர் பாலா உட்பட குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார். இந்த மரணச் சம்பவம், துணை முதலமைச்சரின் உதவியாளரான பாலா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…