தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாலா. இந்நிலையில் இவரது தந்தை ரவி இன்று (நவ., 14) உடல்நலக்குறைவால் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தனது ஓட்டுநர் பாலாவின் தந்தை இறந்த செய்தியை அறிந்த உதயநிதி அங்கு நேரில் சென்ற, ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ஓட்டுநர் பாலா உட்பட குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார். இந்த மரணச் சம்பவம், துணை முதலமைச்சரின் உதவியாளரான பாலா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…
ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…