அடச்சீ, போதையில் சித்தியிடம் அத்துமீறிய மகன்… ஆத்திரத்தில் தந்தை செய்த வெறி செயல்… வீட்டிற்கு வெளியே போர்வையில் சுற்றப்பட்டு கடந்த சடலம்… அதிகாலையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த ஜொல்லபட்டி கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ள நிலையில் மூத்த மனைவிக்கு சரவணன் (32) என்ற மகனும், இரண்டாவது மனைவிக்கு கோவிந்தராஜ் என்ற மகனும் உள்ளன. இதய ஜெய்சங்கர் 2 மனைவிகளுடன் குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். சரவணன் படித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்று திரிந்து வந்த நிலையில் குடி போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்துடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற சரவணன் அவருடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்த சித்தி அதாவது தந்தையின் இரண்டாவது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

அப்போது அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஜெய்சங்கர் தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த கோவிந்தராஜ் சரவணனை கண்டித்துள்ளார். இருந்தாலும் அடங்காத சரவணன் குடிபோதையில் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயசங்கர் மற்றும் கோவிந்தராஜ் இருவரும் சேர்ந்து சரவணன் அங்கிருந்த செங்கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிறகு அவருடைய உடலை போர்வையில் சுற்றி வீட்டில் வெளியில் வீசிவிட்டு மூவரும் எதுவும் தெரியாதது போல படுத்து உறங்கினர். காலையில் சரவணனின் உடலை பார்த்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தந்தையின் இரண்டாவது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதால் பெற்ற தந்தையே மகனை அடித்து கொன்றது தெரியவந்தது. மேலும் ஜெயசங்கர், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

35 minutes ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

56 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

1 மணத்தியாலம் ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

1 மணத்தியாலம் ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago