நீலகிரி மாவட்டத்தில் சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்து தந்தை கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 40 வயது நபர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன. இவருடைய மூத்த மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் நிலையில் இளையமகள் பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த நபருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வந்த தந்தை தன்னுடைய இளைய மகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டது மகிழ்ச்சி அடைந்த தாய் தனது மகளிடம் விசாரித்த போது தந்தை செய்த கொடூரத்தை கூறி அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…