ஆன்மிக பாடகர் சக்தி சண்முகராஜா அம்மன் பாடல்களை பாடி புகழ்பெற்றவர். இவர் பாடி, இசையமைத்த மலையனூரு அங்காளியே, வேப்பிலை நாயகி, ஆடி வரா ஓடி வரா உள்ளிட்ட பாடல்கள் ஆடி மாதத்தில் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் ஒலிக்கும் முக்கியமான பாடல்கள் ஆகும். இவர் பாடல்களை கேட்டாலே தெய்வீகம் வழிந்தோடும்.
சிறு வயதில் இருந்தே தன்னை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட சக்தி சண்முகராஜா, அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்திலேயே மறைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மரணம் ஆன்மீக பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…