TRENDING
அம்பானி மகனின் வாட்சைப் பார்த்து வியந்து போன Facebook CEO-வின் மனைவி.. விலையை கேட்டா ஷாக் ஆயுடுவிங்க..
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இவர்களின் நிச்சைதார்த்தம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ஆனந்த் அம்பானியின் கையில் கட்டிய வாட்சைப் பார்த்து பேஸ்புக் CEO “மார்க் சுகர்பக்” அவர்களின் மனைவி “பிரிசில்லா சான்” அவர்கள் பார்த்து வியந்து போனார்! அப்படி அந்த வாட்சில் என்னதான் இருக்கு? அது எவ்வளவு தெரியுமா?
என்.கார் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களை நடத்தி வரும் வீரென் மெர்ச்சன்ட் , சைலா வீரென் மெர்ச்சன்ட் இவர்களின் மகளான ராதிகா மெட்சன்ட் அவர்கள் அவர்களுக்கும் அம்பானி மகனான அனந்தம் மணிக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குஜராத்தில் உள்ள அம்பானிக்கு சொந்தமான மாபெரும் கோட்டையில் வைத்து தான் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் உலக பணக்காரர்கள், உலகப் புகழ்பெற்ற நடிகர்கள், மிகப்பெரிய மியூசிக் ஜாம்பவான்கள் என்று பலரும் இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ளார்கள்.
இதில் உலகப் புகழ்பெற்ற பேஸ்புக் சி.ஈ.ஓ ஆனா மார்க் சுகர்பக்ஸ் அவர்களின் மனைவியான பிரிட்ஜில் சானும் கலந்து கொண்டார்கள். தற்போது அனந்த் அம்மாணியுடன் பிரிஜிலா சேன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது கையில் இருந்த வாட்சைப் பார்த்து மிரண்டு போனார், அப்பொழுது இந்த வாட்ச் என்ன விலை என்று கேட்டார்? இது மிகப் புதுமையாக உள்ளது இது எந்த வகை வாட்ச் என்று தெரிந்து கொள்ளலாம் என்று அனந்தம்மனிடம் கேட்டுள்ளார்.
View this post on Instagram