அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளார். திமுக எதிர்ப்பில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தவெக கட்சியை மட்டுமே அவர் பிரதானமாக விமர்சித்து வருவதாக அண்மையில் செய்திகள் பரவின. இந்தத் தகவல் அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் EPS புதிய நகர்வை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான தேர்வு முறைகேடு குறித்த அறிக்கை ஒன்றை முன்வைத்து, ஆளும் திமுக அரசை அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் நிறுத்தாமல், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தவெக கட்சிக்கும் அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். இவ்வாறாக திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேரத்தில் எதிர்த்து அவர் களம் காண்பது, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…
பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…