ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் யானை ஒன்று குட்டியை பிரசவித்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்டில் ஒரு கர்ப்பிணி யானை தண்டவாளம் அருகே வந்து பிரசவ வேதனையில் நின்று கொண்டிருந்தது. அதே சமயத்தில் ரயில் அருகில் வருவதை கவனித்த உள்ளூர் வாசிகள் உடனடியாக உஷாராகி ரயிலை நிறுத்தினர்.
லோகோ பைலட் உடனே ரயிலை நிறுத்தினார். பிறகு யானை ஒரு குழந்தையை பெற்றெடுத்தது. பிறகு அது மெதுவாக தன் குழந்தையுடன் காட்டுக்குள் நடந்து சென்றது. தாயும் குழந்தையும் பாதுகாப்பாக அங்கிருந்து செல்லும் வரை ரயில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அங்கேயே நின்றது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…
தமிழகத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், இணையதளங்களில்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அதிகாரப் போட்டி, 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரங்கேறி வருகிறது. தனிப்பெரும்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.…
மும்பையின் மலாடு மேற்கு பகுதியில் உள்ள ஒரு மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சாலையில்…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவெக-விற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்பதைத்…