அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், கட்சிக்குள்ளான கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதன்டி, அண்மையில் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த பொங்கலூர் மணிகண்டன் கட்சியின் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கட்சியின் முக்கியப் பொறுப்புகளான அமைப்புச் செயலாளராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி ஜக்கையனும், கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக தருமபுரியைச் சேர்ந்த டி.கே. ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஒருபுறம் கட்சியின் சீனியர்கள் சிலர் விலகிச் செல்வது சலசலப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சியின் செயல்பாடுகளை தொய்வின்றி எடப்பாடி பழனிசாமி நகர்த்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
பாதுகாப்புத் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணியாளர் தேர்வாணையம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி…
செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்தநாளாக அமைவது தமிழக அரசியலில்…
சோஷியல் மீடியா உலகில் 13 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் திஜாரா வைன்ஸ் , அண்மையில்…
தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே…
சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…
பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…