முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்க அனுமதி கோரி, தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை (ED) புதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. முன்னதாக, தி.மு.க ஆட்சியில் அவரை விசாரிக்கத் தேவையான அனுமதி மறுக்கப்பட்டதால், நீதிமன்ற விசாரணை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கூடுதல் ஆதாரங்கள் மற்றும் முக்கிய ரகசியக் குறிப்புகளுடன் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை இந்த புதிய கடிதத்தை அனுப்பியுள்ளது. வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கில் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதம், செந்தில் பாலாஜிக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மீண்டும் ஒரு புதிய நெருக்கடியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி பிளஸ் 2…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்த விமர்சனங்கள் அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும்…
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் மோதல், வெறும் தற்காலிக இடஒதுக்கீடு…
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமைகளை சீரமைப்பதுடன், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் மூலம் மிகக்…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) உட்கட்சி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள்…