BIG BREAKING: “பாலியல் குற்றங்களுக்கு இனி இதுதான் கதி… சற்றுமுன் CM விஜய் பரபரப்பு அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமைகளை சீரமைப்பதுடன், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் மூலம் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்கள் அதிரடி உறுதியளித்துள்ளார். மாநிலத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் முதல்வர் விஜய் அவர்கள் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த உயர்நிலைக் கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சற்றும் தாமதிக்காமல், மிகத் துரிதமாக வழக்குப்பதிவு செய்து தீர்க்கமான விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் தப்பிவிடாதபடி தகுந்த தண்டனையை விரைவாகப் பெற்றுத் தருவதன் மூலமே மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இந்த ஆலோசனைக் கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

FLASH NEWS: தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு… இரட்டை தூக்கு தண்டனை… தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றம் விதித்த இறுதி தீர்ப்பு…!

விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…

4 minutes ago

சற்றுமுன் அதிர்ச்சி… பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய ஆயில் ஃபேக்டரி…. சென்னையை உலுக்கிய பரபரப்பு காட்சி…!

சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…

8 minutes ago

கோவையில் அடுத்த அதிர்ச்சி… அன்னூரில் நடுரோட்டில் நடந்த சைக்கோத்தனம்… திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு…

13 minutes ago

#BREAKING: “தலைகீழாக மாறிய தமிழக அரசியல்”… ஆற்காடு சுகுமாரை தொடர்ந்து முகாம் மாறினார் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. மோகன்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…

21 minutes ago

“என் புருஷன் விஷம் குடிச்சிட்டார்!” – கணவனின் இறந்த உடலுக்கு அருகே கள்ளகாதலனோடு விருந்து சாப்பிட்டு கொண்டாடிய மனைவி…. இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…

34 minutes ago