Connect with us

VIDEOS

அடப்பாவிகளா…! ஒரு அலாரத்தை ஆஃப் பண்றதுக்கு இவ்வளவு அக்கப்போரா?…. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல…!!!

பொதுவாக மக்கள் அனைவரும் காலையில் வேகமாக எழுந்திருக்க வேண்டும் என்பதற்காக செல்போனில் அலாரம் வைப்பார்கள். இது பொதுவான ஒன்றுதான் . ஆனால் பலரும் அலாரம் வைத்த நேரத்திற்கு எழுந்திருக்க மாட்டார்கள்.

   

அலாரத்தை அமர்த்தி வைத்துவிட்டு மீண்டும் தூங்குவார்கள். இது ஒரு சிலர் மட்டுமே. ஒரு சிலர் அதனை ஜோன் மோடில் போட்டு வைத்துவிட்டு தூங்குவார்கள். அந்த நேரத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை செல்போன் அலாரம் அடித்துக் கொண்டே இருக்கும்.

இது பலர் வீட்டில் நடக்கும் விஷயம்தான். பொதுவாக மக்கள் அதனை எழுந்து அமர்த்தி விடுவார்கள். ஆனால் இங்கு ஒரு நபர் செல்போன் அலாரத்தை அமர்த்துவதற்காக வித்தியாசமான முறையை கையாண்டு உள்ளார். இது பார்ப்பதற்கு விசித்திரமாக உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் எழுந்து அமர்த்துவதற்கு அவ்வளவு சோம்பேறித்தனமா, இப்படி எல்லாம் செய்றீங்க என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Art Daily (@artdaily_official)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top