doctor kantharaj said cardiac arrest is hereditary in murali family
வில்லன் நடிகராக அறியப்பட்ட டேனியல் பாலாஜி யாரும் எதிர்பாராத நேரத்தில் மரணமடைந்து விட்டார். வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதனாக வாழ்ந்திருப்பார் டேனியல் பாலாஜி, இன்றும் மக்கள் அனைவரும் அமுதன் என்றே அவரை அழைக்கின்றனர். காக்க காக்க படத்தினல் ஸ்ரீகாந்தாக மிரட்டி இருப்பார்.
Daniel balaji
பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா, பைரவா, வடசென்னை, பிகில் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்த டேனியல் பாலாஜி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் முரளியின் சகோதரர். சித்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் தொடங்கிய இவர் வெள்ளித்திரையில் மிரட்டலான வில்லனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கினார்.
Dr Kantharaj about daniel balaji
வெறும் 48 வயதாகும் டேனியல் பாலாஜி, மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதுகுறித்து டாக்டர் காந்தராஜ் கூறுகையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, நண்பர்களுடன் சேர்ந்து ஹாஸ்பிடல் சென்று ஆன்ஜியோ செய்துள்ளார். ஆன்ஜியோ என்பது ஏதாவது பிளாக்ஸ் இருந்தால் அதை அகற்ற தானே தவிர, மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு அல்ல. அதேபோல், மனா அழுத்தமும், கவலையும் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.
Daniel balaji died because of cardiac arrest
ஒரே படம் மூலம் புகழில் உச்சம் அடைந்த டேனியல் பாலாஜிக்கு அதற்கு அடுத்த பட வாய்ப்பே இல்லாமல் இருந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அதுமட்டுமல்ல அவரின் குடும்பமும் இதற்கு ஒரு காரணம். முரளியும் ஐம்பது வயதிற்கு முன்பாகவே இறந்துவிட்டார்,அதேபோல் தான் இவரின். சிலரின் குடும்பத்தில் இப்படி நடக்கும் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், நள்ளிரவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் கழுத்தறுத்துக் கொலை…
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…
மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக அலுவலகம் மீது, பாஜக தொண்டர்கள் என்று கூறப்படும்…