திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தான் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது போன்ற ஒரு போலியான ‘ஏஐ’ (AI) வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி அவதூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், திமுகவின் பகுதி செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்ததோடு, அக்கட்சியின் வேட்பாளருக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…