தமிழக வெற்றிக் கழகத்தின் தென்மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம், எதிர்க்கட்சியான திமுக தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமிதான் இந்த டீலிங்கில் முதன்மையாக ஈடுபட்டுள்ளதாகவும், அவரிடம் உள்ள அதிக அளவிலான பணபல காரணத்தினாலேயே இந்த முக்கியமான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபகாலமாக ஆட்சி கவிழும் என்று திமுகவினர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினரைக் குறிவைத்து நடக்கும் இந்தத் தூண்டில் அரசியல் நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…