நடராஜர் கோயிலில் தீக்ஷிதர் ஒருவர் தேரின் சக்கரம் சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக கட்டையை வைத்து பாதுகாப்பாக கொண்டுவரும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இணையத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே மக்கள் மனதில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டு வருகின்றது. பொதுவாக தேர் என்பது அனைத்து கோயில்களிலும் இருக்கும்.
ஒரு சில விழாக்களின் போதும் திருவிழாக்களின் போதும் அந்த தேரினை இழுத்து மக்கள் சாமி தரிசனம் செய்வார்கள். தேரை அலங்காரம் செய்து அதை இழுத்துச் செல்வார்கள். சமீப காலமாக தேர்ந்துவிடும் வீடியோக்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
அந்த வகையில் தேற்கவந்து விடக்கூடாது என்பதற்காகவும் சக்கரம் நகர்ந்து செல்ல கூடாது என்பதற்காக சக்கரததிற்கு கீழ் கட்டையை வைத்து மிகவும் பாதுகாப்பாக கொண்டு வருகிறார். அந்த தீக்ஷிதர். அவர் கொஞ்சம் கூட பயப்படாமல் அந்த வேலையை செய்து வருகிறார். இந்த வீடியோ இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…