Categories: சினிமா

நீதிபதியிடம் தனுஷும்-ஐஸ்வர்யாவும் சொன்ன விஷயம்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி..!

Spread the love

பிரபல நடிகரான தனுஷும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்கின்றனர்.

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருந்தது. பின்னர் மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரதவிதமாக கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்த படங்களில் தனுஷ் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதேபோல ரஜினிகாந்த் படம் மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். ஆனால் இருவரும் ரஜினிக்காக சேர்ந்து வாழ்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு மீது சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அதில் தனுஷ் – ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து சேர்ந்து வாழ விருப்பம் உள்ளதா என நீதிபதி விசாரணை நடத்தியதில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும், விவாகரத்து வேண்டும் எனவும் இருவரும் நீதிபதியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனையுடுத்து விவகாரத்து பெறுவதில் தனுஷ் – ஐஸ்வர்யா உறுதியாக உள்ளதால் வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

தவெக-வில் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி..? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI மற்றும் CPI-M) தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இதற்கான…

5 minutes ago

சற்றுமுன் அதிரடி..! தவெக ஆட்சிக்கு சிபிஐ நிபந்தனையற்ற ஆதரவு..114-ஆக உயர்ந்தது பலம்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)…

8 minutes ago

“விஜய் சிஎம் ஆகலனா எல்லோரையும் கொன்றுவேன்..!” தவெக அலுவலகம் முன் கத்தியுடன் தொண்டர் செய்த அதிரடி ரகளை…!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பாக, அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கத்தியுடன் தற்கொலை மிரட்டல்…

22 minutes ago

தவெக-வுக்கு ஆதரவா..? திமுக-வுக்கு விசுவாசமா..? – விசிக முன்வைக்கும் கேள்விகள்..! பின்னணி என்ன..?

தவெகவுக்கு மேலும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் தமிழக கட்சியின் தலைவர் விஜய் விசிக, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும்…

38 minutes ago

கண்ணகி நகரில் பயங்கரம்..! ஹோட்டலில் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.. 6 பேர் படுகாயம்…!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தில், வழக்கம் போல் ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

57 minutes ago

விஜய் கொடுத்த வாய்ப்பு…! பெண் என்பதால் வீட்டிலேயே எதிர்ப்பு.. விமர்சனங்களை உடைத்து எம்.எல்.ஏ-வாக மாறிய கீர்த்தனாவின் வெற்றிக் கதை…!

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தனது தேர்தல் அனுபவங்கள் மற்றும் சவால்கள்…

1 மணத்தியாலம் ago