தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். அவர் இயக்கிய அவ்வை சண்முகி நட்புக்காக ஆகிய 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. இந்த படங்களின் பாடல்கள் இன்றும் பெரிய அளவில் ரசிக்கப்படுகின்றன. இந்த படங்களின் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தேனிசைத் தென்றல் தேவா கூறியதாவது, நான் நட்புக்காக படத்துல மீசைக்கார நண்பா பாட்டு கம்போஸ் பண்ணும் போது கேஎஸ் ரவிக்குமார் என்னோட முகத்தை பார்க்க மாட்டார். கீழே குனிஞ்சுகிட்டே தான் பாட்டை கேப்பார். சார் என்னை பார்த்து பாட்டு கேளுங்க சார் என்று சொன்னார். இல்லே சார். நீங்க உங்க முகத்துல பாட்டுக்கு உண்டான ரியாக்சன் கொடுத்து என்னை ஏமாத்திடுவீங்க. அதனாலதான் பார்க்காமலேயே கேட்கிறேன் என்று அவர் சொன்னார் என்று தேவா கூறியிருக்கிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…