“நீ தாண்டா திருடிருப்ப”… வெறும் 300 ரூபாய் பணத்துக்காக 10 ஆம் வகுப்பு மாணவனை அரை நிர்வாணமாக்கி செய்த கொடூரம்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

வேலூர் மாவட்டம் அரும்பருத்தி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சசிகலா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்ட நிலையில் தன்னுடைய இரண்டு மகன்களுடன் சசிகலா தனியாக வசித்து வருகிறார். தனியார் ஷூ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வருகின்றார். மூத்த மகனான சந்தோஷ் (15) அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதனிடையே சந்தோஷ் பங்க் கடை ஒன்றில் பொருள்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது 300 ரூபாய் காணவில்லை என்று கூறிய கடை உரிமையாளர் கிருஷ்ணவேணி மற்றும் அவரது உறவினர்கள் மாணவனை அழைத்து கடையில் அரை நிர்வாணமாக்கி திருடனை போன்று நடத்தி போலீசில் ஒப்படைத்து விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் சோக முடிவை எடுத்துள்ளான். வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காததை கவனித்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே போலீசில் தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கடை உரிமையாளர் மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

Nanthini

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

4 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

4 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

4 மணத்தியாலங்கள் ago