ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை வழங்கக்கோரி காங்கிரஸ் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள்…
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து முற்றிலும் விலகி 'வீ தி லீடர்'…
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர்.…
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, திமுகவின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள்…
மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி வகுப்புகளைக்…