தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலக அறைகளை, வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் அரசு சார்பில் அதிகாரப்பூர்வ டெண்டர் கோரப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படவுள்ள இந்த புதிய அலுவலகத்தில் அதிநவீன கட்டமைப்பு வசதிகளும், பிரத்யேகப் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறவுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் புதுப்பித்தல் மற்றும் இடமாற்றப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் அவர்கள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைக்கப்படும் புதிய அலுவலக அறையிலிருந்தே தனது அரசுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…