தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களான செந்தில் பாலாஜி, எ.வ.வேலு மற்றும் அன்பில் மகேஸ் ஆகியோரின் துறைகளை இலக்கு வைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மின்துறையில் முறைகேடுகளை வெளிகொணரும் வகையில் வெள்ளை அறிக்கை தயாரிப்பு, பொதுப்பணித்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் புகார்கள் மீதான விசாரணை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் எழுந்த லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் ஆகியவை இந்த புதிய அரசின் ஆரம்பகட்ட ஹைலைட்களாக மாறியுள்ளன.
இந்த தொடர் அதிரடி வேட்டைகளால் “திமுக எந்தக் காலத்திலும் எதற்கும் கலங்காது” என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைகளில் தைரியமாக முழங்கினாலும், தவெக அரசின் இந்த வேகமான மற்றும் எதிர்பாராத நகர்வுகள் அவருக்குள் ஒரு தற்காலிக அதிர்ச்சியையும், அரசியல் ரீதியான கலக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றன.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் கட்டட விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. அனந்தபூர் மாவட்டம் ஷெட்டூரில் உள்ள…
இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒரு பயணி தனது பயணச்சீட்டுக்கான முழு கட்டணத்தையும் செலுத்தி முன்பதிவு செய்துவிட்டால், அந்த இருக்கை அல்லது…
வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறை பகுதியில், ஓய்வுபெற்றப் பள்ளி ஆசிரியரான கணபதி சக்ரவர்த்தி (65), அவரது மனைவி பிரீதிலதா…
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக…
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.…
நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…