தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது ஆளும் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் சரத்குமார் மற்றும் கட்சிக்குள் தொடர் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகிய மூவரின் அமைச்சர் பதவிகளும் பறிக்கப்படலாம் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முக்கிய அமைச்சரவை மாற்றத்தை முறைப்படி அறிவிப்பதற்காகவே சபாநாயகர் ஆளுநரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. தவறு செய்தவர்கள் மீது சமரசம் இன்றி நடவடிக்கை எடுக்கும் முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி ஆக்ஷன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் பாணியை நினைவுபடுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…