ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதை மீண்டும் சரி செய்வதற்கு சில மாதங்கள் வரை ஆகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருடைய அன்றாட வாழ்க்கையானது பாதிக்கப்படும். இந்த நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டால் இனி அறுவை சிகிச்சைக்கு பதிலாக மூன்று நிமிடத்தில் அதை ஒட்டி சரி செய்யும் பசயை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள்.
Bonc 02 என்று அழைக்கப்படும் இந்த பசையானது இரத்தம் இருந்தால் கூட மூன்று நிமிடத்தில் இரண்டு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும். 150 பேருக்கு நடந்த இந்த சோதனை வெற்றியடைந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். இந்த பசை எலும்பு குணம் அடையும் போது இயற்கையாகவே உறிஞ்சப்படும் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று கூறுகிறார்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…