“கூல் டிரிங்க்ஸ் வேண்டாம்…” கோடை வெயிலில் குழந்தைகளைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!

Spread the love

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கடைகளில் விற்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களைத் தவிர்த்து, இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களை குழந்தைகளுக்கு அளிப்பது சிறந்தது. இளநீரில் உள்ள தாதுக்கள் நீர்ச்சத்தை சமன்படுத்தும்; அதேபோல் மோரில் சீரகம் சேர்த்து வழங்குவது செரிமானத்திற்கும் உடல் குளிர்ச்சிக்கும் பெரிதும் உதவும். சர்க்கரை சேர்க்காத தர்பூசணி மற்றும் எலுமிச்சை சாறுகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மிகக் குளிர்ந்த நீரை நேரடியாகக் கொடுப்பது குழந்தைகளுக்குத் தொண்டை வலி மற்றும் சளியை உண்டாக்கும் என்பதால், அதற்கு மாற்றாக மண்பானை நீரைப் பயன்படுத்துவது நலம் தரும். அதிக குளிர்ச்சியான பானங்கள் நுரையீரலில் உள்ள ‘சிலியா’ உறுப்புகளின் செயல்பாட்டை மந்தமாக்கி, கிருமிகளை வெளியேற்றுவதில் தடையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், கார்போனேட்டட் பானங்களில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால் அவற்றைத் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் பாரம்பரிய உணவு முறைகளே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

Devi Ramu

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

7 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

7 மணத்தியாலங்கள் ago