பெற்றோர்களே உஷார்… அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்… தமிழகத்தை மிரட்டும் கடத்தல் ராணிகள்… போலீசார் எச்சரிக்கை…!

Spread the love

தமிழகத்தில் சமீப காலமாகவே குழந்தை கடத்தல் சம்பவங்கள் என்பது அதிகரித்துவிட்டது. இது மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதாக போலீசார் எச்சரிக்கின்றனர். பெரும்பாலும் வெளிமாநிலங்களை மையப்படுத்தி இந்த கும்பல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கடத்தப்படும் குழந்தைகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. 5 லட்சம் ரூபாய் வரை ஒரு குழந்தை விற்பனை செய்யப்படுகிறது. இப்படியான நிலையில் சேலத்தை சேர்ந்த ரமேஷ்(35) என்பவருடைய இரண்டாவது மனைவி நித்யா (30) ஆகியோர் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் நரிக்குறவர் தம்பதியின் குழந்தையை கடத்திச் சென்று விற்பனை செய்துள்ளனர். அதனைப் போலவே சேலத்தை சேர்ந்த ஜானகி என்ற 40 வயது பெண்ணும் அவருடைய தங்கை செல்வி என்பவரும் கைதாகி உள்ளன. அவர்கள் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையும், எட்டு மாதமான பெண் குழந்தையும் மீட்கப்பட்டது. இவர்களோடு சேர்த்து பிரவீன் என்ற ஆம்புலன்ஸ் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவிகளாக சென்னையை சேர்ந்த ஷபானா அவருடைய சகோதரி ரேஷ்மா மற்றும் கொடைக்கானலை சேர்ந்த உமா, மகேஸ்வரி ஆகியோர் செயல்பட்டு உள்ளனர். இவர்களை கடத்தல் ராணிகள் என்று போலீசார் அழைக்கிறார்கள். தற்போது தலைமுறைவாக உள்ள இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தைகளை கடத்தி வரும் ஏஜெண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கமிஷன் தரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 மணத்தியாலங்கள் ago