#BREAKING: “தனிமனிதப் பகைகளை விலக்கி வைத்துவிட்டு மக்களுக்காக சிந்திக்க வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Spread the love

கரூர் துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கரூரில் நடந்த துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் தொண்டர் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள்.

இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும். உயிரிழந்தவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் நம் தமிழ் உறவுகள். தனிமனிதப் பகைகளை விலக்கி வைத்துவிட்டு மக்களுக்காக சிந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

தளபதியின் அமைச்சரவை பட்டியல் ரெடி… புஸ்ஸி ஆனந்த் முதல் செங்கோட்டையன் வரை.. யார் யாருக்கு என்ன பதவி..?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் அமையப்போகும் புதிய அமைச்சரவையில் யார்…

7 minutes ago

“இவனுகளை சும்மா விடாதீங்க” ஓடும் ரயிலில் இருக்கைகளை கிழித்து அட்டூழியம்.. ரயில்வே உங்க அப்பா வீட்டு சொத்தா.? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில், ஓடும் ரயிலில் பயணம் செய்த சில இளைஞர்கள் ரயிலின் இருக்கை உறைகளை…

10 minutes ago

“கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல” விஜய்க்குச் செக் வைத்த மக்கள்… தவெக-விற்குத் திருமாவளவன் கொடுத்த ஷாக்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விசிக…

11 minutes ago

“விஜய் அழைத்தால் தயார்” கூட்டணி ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா கம்யூனிஸ்டு கட்சிகள்…? தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு…

18 minutes ago

BREAKING: சற்றுமுன் அதிகாரபூர்வமாக நீக்கினார் ஸ்டாலின்… தமிழக அரசியலில் அடுத்த அதிரடி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…

24 minutes ago

நீட் தேர்வு மையத்தில் பரபரப்பு..! மகளிடம் அதை கழற்றச் சொன்ன அதிகாரிகள் .. ஆவேசமடைந்த தந்தை.. வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் சூரத்தின் அம்ரோலி பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான…

25 minutes ago