வருகின்ற நவம்பர் மாதத்தில் ChatGpt பயனர்களுக்கு புதிய சலுகை ஒன்றை வழங்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தற்போது அனைத்து நவீனமயமாக்களிலும் ஏ.ஐ தொழில்நுட்பம் என்பது புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா கூட எடுக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள AI பயனர்களுக்கு Chatgpt Go புதிய சலுகை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சலுகை தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இருக்கும் எனவும் இதனால் பயனர்கள் பல வேலைகளை செய்து கொள்ளலாம் என்றும் openAI நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் chatgpt Go திட்டம் ஒன்று பயனர்களின் கவனத்திற்கு வரவுள்ளது. புதிதாக chatgpt Go sign up செய்த பயனர்களுக்கும் பழைய பயனர்களுக்கும் லிமிடெட் பீரியட் சலுகையாக இந்த திட்டம் அறிமுகமாகியுள்ளது. மாதத்திற்கு 399 ரூபாய் விலை கொண்ட இந்த புதிய திட்டம் ஒரு வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். பயனர்களை அதிகப்படுத்தி கொள்வதற்காக openAI இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் மாதத்திற்கு 399 ரூபாய் செலவில் பயனர்கள் சலுகையை அனுபவிக்க முடியும். மலிவு விலையில் கிடைக்கும் chatgpt Go திட்டத்தை ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ஒரு…
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்து, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர்…
நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தின் லால்குடி…
ஏப்ரல் 20-ஆம் தேதி நிகழும் சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.…