இனி கேஸ் சிலிண்டர் புக் செய்வது ரொம்பவே ஈஸி… உடனே போனை கையில எடுங்க, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க…!

Spread the love

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் உணவு சமைப்பதற்கு தற்போது கேஸ் அடுப்புகள் பயன்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 89 சதவீதம் வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 56 சதவீதமாக இருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் முன்னிலையில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 15.5 கோடி வீடுகளுக்கு இந்த நிறுவனம் எல்பிஜி இணைப்பு வழங்கியுள்ளது. இதனைத் தவிர பல நிறுவனங்களும் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்து வருகின்றன.

இதனிடையே கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கு இனி யாரும் சிரமப்பட வேண்டாம். LPG சிலிண்டர்களை இனி ஈசியாக whatsapp மூலம் புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து Hi அல்லது Refill என்று மெசேஜ் செய்தால் மட்டும் போதும். புக் செய்வது, டெலிவரி ட்ராக் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் 24 மணி நேரமும் whatsapp ல் பெற முடியும். பாரத் – 1800 22 4344, Indane – 75888 88824, Hp – 92222 01122 என்ற எண்ணில் whatsapp செய்யலாம்.

Nanthini

Recent Posts

“எங்க நாட்டுக்கு நாங்கதான் ராஜா… நான் சொல்றத தான் கேப்பாங்க”…. ட்ரம்பிற்கு நெதன்யாகு கொடுத்த மரண மாஸ் பதிலடி…. உலக அரசியலில் பரபரப்பு…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவுறுத்தல்களின்படியே இஸ்ரேல் செயல்படுகிறது என்ற கூற்றுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.…

8 minutes ago

“500 பேர் வர்ற கோயிலுக்கு 10 கோடி-ல கார் பார்க்கிங்கா?”… சட்டசபையில் பொங்கிய அமைச்சர் ரமேஷ்…. சேகர்பாபு கொடுத்த அதிரடி பதில்…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…

20 minutes ago

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

36 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

41 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

51 minutes ago

“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…

55 minutes ago