கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பா..? உண்மையை நிரூபித்து சித்தராமையாவுக்கு குட்டு வைத்த மத்திய அரசு…!!

Spread the love

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 20 பேர் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி  செலுத்திக்கொண்டவர்கள் என்று கூறப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால்தான் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்திருந்தா.ர் இவருடைய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட  நடிகர் புனித் ராஜ்குமார், இயக்குனர் ராஜ் கவுசல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து மரணமடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசு சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் கொரோனா தடுப்பூசிக்கும், இளைஞர்கள் மாரடைப்பால் மரணம் அடைவதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை” என்று நிரூபணம் ஆகி உள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

14 minutes ago

“வீட்டை விற்ற பணம் வேணும்…” பேராசையில் மனைவி… மைத்துனர், சகோதரனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…

19 minutes ago

“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” தினமும் நாயை அடித்து சித்திரவதை செய்த நபர்…. ஆப்பு வைத்த தன்னார்வலர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…

27 minutes ago

ஐயோ… பாப்பாவுக்கு என்ன ஆச்சு?… படிக்கட்டில் வழுக்கி விழுந்த… 4-ஆம் வகுப்பு சிறுமி பரிதாப பலி… அதிர்ச்சியில் பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு 4-ஆம் வகுப்பு படித்து…

27 minutes ago

யோவ் நிறுத்துயா… காரில் சிக்கிய பைக்கை… அலற அலற அரை கி.மீ இழுத்துச் சென்ற முதியவர்… டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

தெற்கு டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் கார் ஒன்று,…

38 minutes ago