கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 20 பேர் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டவர்கள் என்று கூறப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால்தான் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்திருந்தா.ர் இவருடைய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் புனித் ராஜ்குமார், இயக்குனர் ராஜ் கவுசல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து மரணமடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசு சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் கொரோனா தடுப்பூசிக்கும், இளைஞர்கள் மாரடைப்பால் மரணம் அடைவதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை” என்று நிரூபணம் ஆகி உள்ளது.
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…