கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 20 பேர் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டவர்கள் என்று கூறப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால்தான் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்திருந்தா.ர் இவருடைய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் புனித் ராஜ்குமார், இயக்குனர் ராஜ் கவுசல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து மரணமடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசு சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் கொரோனா தடுப்பூசிக்கும், இளைஞர்கள் மாரடைப்பால் மரணம் அடைவதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை” என்று நிரூபணம் ஆகி உள்ளது.
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…
ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு 4-ஆம் வகுப்பு படித்து…
தெற்கு டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் கார் ஒன்று,…