கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பறம்பில் பஜார் பகுதியைச் சேர்ந்த 72 வயதான முதியவர் முகமது, கடந்த 50 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றி…
நாட்டில் கடந்த சில நாட்களாகவே இளம் வயதினர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சில காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை…
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 20 பேர் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி …
கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையில் சமீப காலமாகவே நாடு முழுவதும் ஏராளமான மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடகா மாநிலம் ஹாசன்,…