துமகூருவிலிருந்து மதுகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த KSRTC பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, பயணத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்திற்குள் பதற்றமான சூழல்…
ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் வேமுலவாடாவில், 31 வயதான துர்கா பிரசாத் என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.…
ஹரியானா மாநிலம் கர்னாலில் பேருந்து மோதிய விபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய பெண்ணை, சோனாக்ஷி என்ற செவிலியர் மாணவி சமயோசிதமாக செயல்பட்டு சிபிஆர் சிகிச்சை அளித்து…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் கரோனரி தமனிகளில் கொழுப்பு, கொலஸ்ட்ரால்…
உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான கிரிஷ் பட் என்ற சிறப்பு அதிரடிப்படை அதிகாரி, பன்பாசா பகுதியில் உள்ள உள்ளூர் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி…
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பானிஹால் - குவாசிகுண்ட் சுரங்கப்பாதை அருகே ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டதை உணர்ந்த அங்கிருந்த…
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் பெறுவதற்காக விடியற்காலையிலேயே மக்கள் நீண்ட…
ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், 9 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 4-ம்…
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் தலாசரி தாலுகாவிலுள்ள வெவ்ஜி கிராமத்தில், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…