மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் கரோனரி தமனிகளில் கொழுப்பு, கொலஸ்ட்ரால்…
உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான கிரிஷ் பட் என்ற சிறப்பு அதிரடிப்படை அதிகாரி, பன்பாசா பகுதியில் உள்ள உள்ளூர் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி…
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பானிஹால் - குவாசிகுண்ட் சுரங்கப்பாதை அருகே ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டதை உணர்ந்த அங்கிருந்த…
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் பெறுவதற்காக விடியற்காலையிலேயே மக்கள் நீண்ட…
ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், 9 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 4-ம்…
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் தலாசரி தாலுகாவிலுள்ள வெவ்ஜி கிராமத்தில், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
மசரகல் அரசு மருத்துவமனைக்கு மாரடைப்பு பாதிப்புடன் கொண்டு வரப்பட்ட பேருந்து ஓட்டுநருக்குச் சிகிச்சை அளிக்க, அங்கு ஒரு ஊழியர் கூட இல்லாத அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிருக்குப்…
உத்தரப் பிரதேசம் மாநிலம், புலந்தஷகர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது நபருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். அந்த நபர் நேற்று காலை தனது மகளைப் பள்ளிக்கூடத்திற்கு விடுவதற்காக அழைத்துச்…
நாட்டில் கடந்த சில நாட்களாகவே இளம் வயதினர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சில காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை…