சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக 9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இதற்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வரக்கூடிய 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு பருவத்துக்கும் மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல் மற்றும் சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு மூன்று எழுத்து தேர்வுகள் நடத்தப்படும்.
இதன் மூலம் இனி 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான பாடத்திட்டங்களை மனப்பாடம் செய்ய வேண்டாம். அவர்கள் பாடப் புத்தகங்கள் மற்றும் நூலகங்களில் எடுத்த குறிப்புகள் அல்லது பள்ளி சார்பில் வழங்கிய குறிப்புகள் உள்ளிட்டவற்றை தேர் வரைக்கு எடுத்துச் சென்று அதனை பார்த்து தேர்வு எழுதலாம்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…