செல்போனில் சார்ஜ் குறைந்துவிடுவது பலருக்கும் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால் பலரும் தங்களது செல்போனை ஒரு நாளைக்கு பலமுறை சார்ஜ் செய்கிறார்கள். பேட்டரி லெவல் 20க்கும் குறைவாக இருக்கும் போது பேட்டரியில் அதிக அழுத்தம் ஏற்படும். 20க்கு கீழ் வரும்போது உடனே போனை சார்ஜ் செய்ய வேண்டும். 80 முதல் 90 பாயிண்ட் வரைதான் சார்ஜ் செய்ய வேண்டும். முழுமையாக 100க்கு மேல் சார்ஜ் செய்தால் சில நேரங்களில் போன் வெடித்துவிடும் அபாயம் உள்ளது.
செல்போனை சார்ஜ் செய்யும் போது 20 -80 என்ற விதியை பின்பற்ற வேண்டும். அதாவது பேட்டரி 20 பாயிண்ட் இருக்கும் போது அதை சார்ஜ் செய்ய வேண்டும். 80 பாயிண்ட் உயர்ந்த பிறகு சார்ஜை அகற்றி விட வேண்டும். இது தெரியாமல் பலரும் 100 பாயிண்ட் வரை செல்போனை சார்ஜ் செய்யும் போது அது சில நேரங்களில் வெடித்து விடுகிறது. சிலர் இரவு முழுவதும் போனை சார்ஜில் போட்டு விடுவதும் வெடிக்க முக்கிய காரணமாகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…