உங்க மொபைல் போனுக்கு பின்னாடி பணம் வைக்கும் பழக்கம் கொண்டவரா?… அதனால் வரும் ஆபத்து என்ன என்று தெரிஞ்சுக்கோங்க…!

Spread the love

தற்போது அனைவருமே மொபைல் போன் இல்லாமல் இருப்பதே இல்லை. மனிதர்களிடம் பேசுவதை தவிர்த்து விட்டு மொபைல் போனில் தான் மூழ்கியுள்ளார்கள். நாம்  மொபைல் போனை இயக்குகிறோம் என்று சொல்வதற்கு பதிலாக மொபைல் போன் நம்பலை இயக்குகிறது என்றுச் சொல்லலாம். நிறைய பேர் மொபைல் போன் கவருக்குள் பணம் மற்றும் ஏடிஎம் கார்டு இது போன்றப் பொருட்களை வைக்கிறார்கள். பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இது மிகப்பெரிய ஆபத்தைக்  கொண்டு வரும். மொபைல் போன் வெடித்து தீ பிடித்துள்ளது என்றுப் பல இடத்தில் கேள்விப்பட்டிருப்போம்.

நம்முடைய மொபைல் போன் ஜார்ஜ் செய்துவிட்டு ஆப் செய்யாமல் விட்டாலோ, நீண்ட நேரம் மொபைலை யூஸ் செய்தாலோ சூடாகும் இதுபோன்ற காரணமே மொபைல் போன் வெடிக்க வாய்ப்பு அதிகம். இதுபோன்று மொபைல் சூடாகும் போது நாம் வைக்கும் ஏடிஎம் கார்டு மூலம் காந்தப்புலம் ஏற்பட்ட ஆபத்தாக மாறுகிறது. அதேபோல் ரூபாய் நோட்டில் ரசாயனம் உருவாகி வெப்பத்தை வெளியேற விடாமல் மொபைல் போன் வெடிக்க வாய்ப்பு அதிகம். அதனால் மொபைல் போன் உபயோகிப்பவர்கள் இதுபோன்ற தவறானச் செயலை மறந்துக் கூடச்  செய்து விடாதீர்கள்.

Divyamayakannan

Recent Posts

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழாவில் அலட்சியமும் அவமதிப்புமே பரிசு… மக்களை புண்படுத்திட்டீங்க… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேக விவகாரத்தில் வானதி சீனிவாசன் கண்டனம்…!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…

21 minutes ago

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

33 minutes ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

41 minutes ago

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

1 மணத்தியாலம் ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

1 மணத்தியாலம் ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

2 மணத்தியாலங்கள் ago