இந்தியாவை பிரிட்டிஷார் முழுமையாக கைப்பற்றுவதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உள்ள மாகாணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. அந்த சமயத்தில் இங்கிலாந்தில் படித்த பல இளைஞர்கள் இந்தியாவில் வந்து…
“கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா இது” என்ற எம்.ஆர்.ராதாவின் மிகப் பிரபலமான வசனத்தை நாம் மறந்துவிட முடியாது. சினிமா, ஓவியம்,…
இந்தியர்களின் பண்டைய ஞானத்தின் சாட்சியாக நிற்கும் பல்கலைக்கழகம்தான் நாளந்தா பக்ல்கலைக்கழகம். சுமார் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிகாரின் பாடலிபுத்ரா நகரத்தில் (இப்போதைய பாட்னா) தொடங்கப்பட்ட இந்த…
இந்தியாவின் அடையாளமாக திகழும் மூவர்ணக் கொடியை இந்தியராக பிறந்த அனைவரும் நேசித்து வருகிறோம். அது மட்டுமல்லாது மூவர்ணக் கொடி உயரே பறக்கும் கம்பீரத்தை பார்க்கும்போது ஒவ்வொருவரும் நமது…
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் உப்பு நமக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. நாம் ஒரு மளிகை கடைக்குச் சென்று காசு கொடுத்தால் மிக எளிதாக நமக்கு…
சென்னை மாநகரில் மிக முக்கிய இடங்கள் பல இருந்தாலும் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கென்று மக்களின் மனதில் ஒரு தனி இடம் உண்டு. ஆனால்…
தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் இந்தியாவின் மிக முக்கியமான மெட்ரோபொலிடன் சிட்டியாகவும் விளங்குகிறது சென்னை மாநகரம். சென்னையை முதலில் “மெட்ராஸ்” என்றும் “மதராசப்பட்டினம்” என்றும் அழைத்து வந்தார்கள். அதன் பின்பு…
“இப்போது மிகப்பெரிய நகரமாக இருக்கும் பல ஊர்கள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் கிராமமாகத்தான் இருந்திருக்கும். இதில் என்ன புதுமை இருக்கப்போகிறது?” என்று பலருக்கும் தோன்றலாம். இப்படி நாம்…
புண்ணியம் சேர வேண்டும் என்றால் கோவில்கள் செல்ல வேண்டும் என்பார்கள் ஆனால் நினைத்தாலே புண்ணியம் தரும் தலம் என்றால் அது திருவண்ணாமலை தான். இங்கு பல சித்தர்கள்…
உலகம் முழுக்க பல அணைகள் உள்ளது, குறிப்பாக நம் தமிழகத்தில் எத்தனையோ அணைகள் எத்தனையோ வரலாறுகள் உள்ளன. அவை மக்களுக்காக கட்டப்பட்டது. ஆனால் ஒரு அணை பூமி…