அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது, இந்திய மக்களுக்கு தலைகால் புரியவில்லை. நம்…
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே உணவு நிறுவனம். பால் பொருட்கள், காஃபி,…
இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில் பலர் நமது தேசிய கீதம் ஹிந்தி…
1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. பிரிட்டிஷாரின் சுரண்டல் நிறைந்த கொடுங்கோல்…
இந்திய வரலாற்றில் முகலாயர்களை தவிர்த்துவிட்டு நாம் நமது வரலாற்றை எழுதிவிடமுடியாது. பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் ஔரங்கசீப் காலகட்டத்தில் ஆஃப்கன் முதல் தென் இந்தியா வரை அதன்…
இந்திய சுதந்திரத்திற்கான விடுதலைப் போரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கு அளப்பறியது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம்தான் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய ராணுவத்திற்கு ஒரு முன்னோடி…
இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை கொஞ்சம்…
சமூகநீதிக்கு போராடியவர்கள் என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர்கள் அம்பேத்கரும் பெரியாரும்தான். ஆனால் அவர்களுக்கு முன்பே மகாராஷ்டிரா மாநிலத்தில் பகுத்தறிவோடும் சமத்துவத்தை பேணும் எண்ணத்தோடும் ஒருவர் போராடிக்கொண்டிருந்தார். அவர்தான்…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த படங்களை பட்டியலிடுகையில் அதில் கட்டாயம் இடம்பெறும் திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை…
பொதுவாக இன்றைய சினிமாவில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறோம். அதற்கு காரணம் சமூக வலைதள பக்கங்கள். சினிமா படங்கள் டாப் நடிகர் படங்களின்…