Categories: HISTORY

ஜன கண மன அதி பாடல் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக ஆனது இப்படித்தான்!

இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில் பலர் நமது தேசிய கீதம் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் அது முழுக்க முழுக்க வங்காள மொழியில் எழுதப்பட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான் நமது தேசிய கீதத்திற்கான சிறப்பு. ரபிந்திரநாத் தாகூர் “ஜன கண மன” பாடலை 1911 ஆம் ஆண்டு இயற்றினார். இந்த பாடல் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தினரால் அவர்களது ராணுவ கூடல்களில் எழுச்சி மிக்க பாடப்பட்டது.

Rabindranath Tagore

அந்த சமயத்தில் “சாரே ஜகான் சே அச்சா”, வந்தே மாதரம்” போன்ற எழுச்சி மிக்க பாடல்களும் உருவாகியிருந்தன. இதில் “வந்தே மாதரம்” பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் 1882 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி அந்த நிலப்பரப்பின் பிரதான தெய்வமான காளி தெய்வத்தை அந்த பாடலில் வணங்கி பாடியிருப்பார். இது முஸ்லீம்களின் மத உணர்வை புண்படுத்தும் என்பதால் இந்த பாடலை தேசிய கீதமாக அறிவிக்ககூடாது என்று பல எதிர்ப்புகள் கிளம்பின.

இதில் “ஸாரே ஜகான் சே அச்சா” பாடல் 1904 ஆம் ஆண்டு கவிஞர் இக்பாலால் எழுதப்பட்டது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி  24 ஆம் தேதி நடந்த அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் அப்போதைய குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்த மூன்று பாடல்களில் எது தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் “ஜன கண மன” பாடல் தேசிய கீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகுதான் இந்தியாவின் தேசிய கீதமாக “ஜன கண மன” பாடல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கத் தொடங்கியது.

Arun

Recent Posts

இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…

6 hours ago

ஓ.. இது போட்டோஷூட்-ஆ..? நாங்க கூட நிச்சியதார்த்தம்னு நெனச்சோம்.. பிரபல ஜோடியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.…

6 hours ago

‘அலைபாயுதே’ படத்தில் வந்த மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சிம்பு.. இணையத்தில் வைரலாகும் ஓல்டு வீடியோ..!

நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

7 hours ago

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

8 hours ago

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

8 hours ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

9 hours ago