அடேங்கப்பா…! நடிப்புக்காக இவ்வளவு மெனக்கெடுவாரா?…. “தில்லானா மோகனாம்பாள்” படத்துக்காக நடிகர் சிவாஜி செய்த செயல்….!!!

Spread the love

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த படங்களை பட்டியலிடுகையில் அதில் கட்டாயம் இடம்பெறும் திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் இதுவும் ஒன்று. இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 56 வருடம் ஆகின்றது. 1968 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வந்தது.

sivaji

இந்த திரைப்படத்தில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் சித்ரா லட்சுமணன். அருட்செல்வன் ஏபி நாகராயன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் தில்லானா மோகனாம்பாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இந்த திரைப்படம் 122 வது திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்ததற்கு எவ்வளவு மெனக்கட்டு இருக்கிறார் என்றால் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்திலேயே சிக்கல் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Thillana-Mohanambal

சிவாஜி கணேசன் திரையில் அவர் நாதஸ்வரத்தை வாசித்திருந்த போதிலும் அந்த இசைக்கு சொந்தக்காரர் என்றால் அது எம்பிஎன் சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் தான். அந்த படத்திற்காக அவர்களின் இசையை பதிவு செய்வதற்கு முன்னாலேயே அவர்களை அழைத்த இயக்குனர் சிவாஜி கணேசன் முன்பாக அதனை வாசித்துக் காட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார். உடனே இவர்களுக்கு படபட வேண்டும் என்று ஆகிவிட்டதாம்.

Thillana-Mohanambal

அவர் முன்பு எப்படி வாசிப்பது என்று தயங்கி ஒருவழியாக வாசித்து முடித்துள்ளார்கள். இதை பார்த்து பிரமித்துப்போன சிவாஜி கணேசன் அவர்களை கட்டி தழுவி மனதார பாராட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து அவர்களைப் போலவே தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தை திரையில் பார்த்த சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்கள் அவர்தான் அசல் நாங்கள் நகல் என்பது போல் உணர்ந்தார்களாம். அவ்வளவு சிறப்பாக அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் என்று சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

Mahalakshmi

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

2 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

2 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

2 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

3 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

3 மணத்தியாலங்கள் ago