சென்னை, வியாசர்பாடியில் வசித்துவரும் ரபேல் [63] என்பவர்.வீட்டின் அருகே பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இதனிடையே, ராணி என்ற பெண் பழுதுபார்க்க 10நாட்களுக்கு முன்பு காரை ஒர்க்கஷாப்பில் விட்டுள்ளார். இந்நிலையில் அந்தக் கார் எதிரே இருந்த சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திடிரேன கடந்த 1ஆம் தேதி கார் காணாமல் போனது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரபேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். பிறகு கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த அரவிந்த் என்பவர்தான் காரை திருடியது தெரியவந்துள்ளது. பின்னர் அரவிந்தை கைதுசெய்து விசாரித்ததில் பல விசித்திரமான தகவலை கூறியுள்ளார். பிரதீப் ராஜா என்பவர் ஓஎல்எக்ஸ் வலைத்தளத்தில் இக்காரின் புகைப்படத்தை போட்டிருந்தார். அதன் மூலமாக தான் காரை வாங்கினேன் என்று கூறியுள்ளார். ரூ.1.25 லட்சத்திற்கு காரை வாங்கினேன, நான் பழைய கார்களை வாங்கி பழுது பார்த்து விற்கும் விற்பனையாளர் என்று அவர் கூறியுள்ளார். இதனைதொடர்நது ஆவணம் இல்லாமல் காரை வாங்கியதற்காக அரவிந்தை போலீசார் கைது செய்தனர். சூதகமாக விற்ற பிரதிப் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றன. அவர் யார்? அவர் எந்த ஊர்? என்று எதுவும் இதுவரை தெரியவில்லை.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…