அடப்பாவி இது என்னடா பகல் கொள்ளையா இருக்கு… சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த காரை OLX- ல் விற்ற பலே கில்லாடி..!

Spread the love

சென்னை, வியாசர்பாடியில் வசித்துவரும் ரபேல் [63] என்பவர்.வீட்டின் அருகே பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இதனிடையே, ராணி என்ற பெண் பழுதுபார்க்க 10நாட்களுக்கு முன்பு காரை ஒர்க்கஷாப்பில் விட்டுள்ளார். இந்நிலையில் அந்தக் கார் எதிரே இருந்த சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திடிரேன கடந்த 1ஆம் தேதி கார் காணாமல் போனது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரபேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். பிறகு கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த அரவிந்த் என்பவர்தான் காரை திருடியது தெரியவந்துள்ளது. பின்னர் அரவிந்தை கைதுசெய்து விசாரித்ததில் பல விசித்திரமான தகவலை கூறியுள்ளார். பிரதீப் ராஜா என்பவர் ஓஎல்எக்ஸ் வலைத்தளத்தில் இக்காரின் புகைப்படத்தை போட்டிருந்தார். அதன் மூலமாக தான் காரை வாங்கினேன் என்று கூறியுள்ளார். ரூ.1.25 லட்சத்திற்கு காரை வாங்கினேன, நான் பழைய கார்களை வாங்கி பழுது பார்த்து விற்கும் விற்பனையாளர் என்று அவர் கூறியுள்ளார். இதனைதொடர்நது ஆவணம் இல்லாமல் காரை வாங்கியதற்காக அரவிந்தை போலீசார் கைது செய்தனர். சூதகமாக விற்ற பிரதிப் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றன. அவர் யார்? அவர் எந்த ஊர்? என்று எதுவும் இதுவரை தெரியவில்லை.

Divyamayakannan

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

7 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

7 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

7 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

8 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

8 மணத்தியாலங்கள் ago